இலவசங்களைக் கொடுத்தால் யார் உழைக்க வருவார்? யார் வேளாண்மை செய்ய வருவார்கள்?
தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் பிரச்சாரம் அனல் பறக்கிறது. சீமான் அவர்கள் மாதவரம் தொகுதி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஏழுமலையை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், இந்த தேசத்தை நாசமாக்கியது இலவசம் ஒரு சொல் தான்.
இலவசங்களைக் கொடுத்தால் யார் உழைக்க வருவார்? யார் வேளாண்மை செய்ய வருவார்கள்? என்று கேள்வி எழுப்பிய சீமான், அத்தியாவசியமான உணவுப் பொருட்கள் எப்படி கிடைக்கும்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அவர் பேசுகையில், இந்த நூற்றாண்டில் மக்களை இலவசங்களை கொடுத்து உழைக்காமல் வாழ்வதற்கு தயார் செய்தது ஒரு இழிவான செயல் என தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி : காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் சம்பவம் நாடுமுழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து தீவிரவாதிகளுக்கு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர், பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
சென்னை : இன்று அரசு ஊழியர்கள் மற்றும் காவலத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது.…
டெல்லி : இணையத்தில் அவ்வப்போது போலி செய்திகள் அந்தந்த சூழலுக்கு ஏற்ப பலரை நம்ப வைக்கும்படி போலி செய்திகள் உலா…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் - குஜராத் அணிகள் மோதுகின்றனர். ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் நடைபெறும்…
சென்னை : நேற்றைய விடுமுறை தினத்தை தொடர்ந்து இன்று காலை அவை தொடங்கியதும், கலைஞர் பல்கலைக்கழகம் அமைப்பது குறித்த சட்ட…