ரஜினிகாந்துடன் கூட்டணி அமைத்தால் முதலமைச்சர் வேட்பாளர் யார் என பேசி முடிவெடுப்போம் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வரும் நிலையில் கடந்த 13-ஆம் தேதி முதல் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். முதல் கட்டமாக சீரமைப்போம் தமிழகத்தை எனும் பெயரில் மதுரையில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார். இதையடுத்துவிருதுநகர்,தேனி ,தூத்துக்குடி தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.
இன்று திருநெல்வேலி மாவட்டத்தில் கமல்ஹாசன் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.இதனிடையே செய்தியாளர்களிடம் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில்,காந்தியின் பி-டீமாக தான் நாங்கள் இருப்போம்.வேறு யாருக்கும் நாங்கள் பி-டீம் இல்லை.தமிழகத்தில் இதுவரை இல்லாத அரசியலை நடத்த வேண்டும் என்பதே எங்களது ஆசை.மக்கள் நீதீ மய்யம் தலைமையில் மூன்றாவது அணி அமைய கண்டிப்பாக வாய்ப்பு இருக்கிறது.ரஜினிகாந்துடன் கூட்டணி அமைத்தால் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்து பேசி முடிவெடுப்போம் என்று தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை பெரியார் குறித்து தொடர்ச்சியாக விமர்சித்து பேசி வருகிறார். இதன் காரணமாக…
சென்னை : இன்று நடிகர் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் படங்களின் அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளியாகி கொண்டு இருக்கிறது.…
துபாய் : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025-க்கான கிரிக்கெட் போட்டிகள் வரும் பிப்ரவரி 19 முதல் தொடங்கி மார்ச் 9ஆம்…
ஈரோடு : கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் திமுக,…
டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் ஒவ்வொரு கட்சி நாடாளுமன்ற குழு தலைவரும் பட்ஜெட்…