தமிழகத்தில் ரத்து செய்யப்பட்ட வேலூர் மக்களைவை தொகுதியை தவிர்த்து இந்தியாவில் மொத்தம் 542 தொகுதிகளில் மக்களவை தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. தமிழகத்தில் மக்களவை தேர்தல் உடன் 18 தொகுதிகளுக்கு இடை தேர்தலும் நடைபெற்று.
நடைபெற்ற அத்தனை தேர்தல் முடிவுகளும் நாளை வெளியாக உள்ளது. இந்நிலையில் தேர்தலுக்கு பின்னர் வெளியான கருத்துக்கணிப்பில் ஆளும் பாஜக அரசுக்கு சாதகமாக முடிவுகள் வெளியாகி உள்ளது .
இருந்தாலும் நாளை அனைத்து மக்களின் மனநிலை எப்படி உள்ளது என்பது நாளை வெளியாகும் முடிவில் தெரிந்து விடும். மேலும், பெரும்பான்மை எந்த கட்சிக்கு கிடைக்கும், எந்த கூட்டணிக்கு மக்கள் ஆதரவு அளித்துள்ளனர். கடைசியில் யார் மற்ற கட்சிக்கு தாவி ஆதரவு தெரிவிக்க உள்ளனர் என்பது நாளை பிற்பகல் தெரிந்து விடும்.
DINASUVADU
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…