எங்கள் கட்சி குறித்து கருத்து சொல்ல தமிழிசைக்கு யார் உரிமை கொடுத்தது?கொதிக்கும் தம்பிதுரை

Default Image

அதிமுக உள்கட்சி விவகாரத்தில் பாஜக மூக்கை நுழைப்பது தவறானது என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறுகையில்,மத்திய அரசுடன் நட்புடன் இருந்தாலும், தமிழகத்தின் தேவை பூர்த்தி செய்யப்படாததால் மத்திய அரசின் தவறை சுட்டிக்காட்டுகிறோம் .அதிமுக செயல்படாத கட்சி, ஊழல் கட்சி என பாஜக சொல்வதை கண்டு நாங்கள் மவுனமாக இருக்க வேண்டுமா? என்றும் பாஜக தலைவர்கள் தமிழக அரசை விமர்சிக்கும்போது வாயை மூடி மௌனமாக இருக்க முடியாது.எங்கள் கட்சி குறித்து கருத்து சொல்ல தமிழிசைக்கு யார் உரிமை கொடுத்தது? யார் குறை சொன்னாலும் என்னால் சும்மா இருக்க முடியாது என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்