பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், தொகுதிகளை இறுதி செய்ய அதிமுகவுடன் பாமக பேச்சுவார்த்தை.
அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்படுவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அதிகாரப்பூர்வமாக சமீபத்தில் அறிவித்திருந்தார். அதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தானது, ஆனால் எந்தந்த தொகுதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அதிமுக – பாஜக இடையே தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெறும் நிலையில், பாமக நிர்வாகிகள் பேச்சுவார்த்தைக்கு வந்துள்ளனர். பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், எந்தந்த தொகுதிகள் என இறுதி செய்ய அதிமுகவுடன் பாமக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
ஓட்டல் லீலா பேலஸில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் அதிமுக ஈடுபட்டுள்ள நிலையில், பாமக நிர்வாகிகள் ஜிகே மணி மற்றும் ஏகே மூர்த்தி அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த வந்துள்ளனர் என கூறப்படுகிறது. பாமக கேட்கும் தொகுதிகளில் சிலவற்றை பாஜகவும் வலியுறுத்துவதால் பேச்சுவார்த்தை நடத்த பாமகவினருடன் ஆலோசனை நடத்தப்படுகிறது என கூறப்படுகிறது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…