35 ஆண்டுகளுக்கு முன் ஒன்றுமில்லாமல் தமிழகம் வந்த எனக்கு, இன்று பேரும், புகழும் கொடுத்த தமிழக மக்களை நம்பியே, இந்த தேர்தலில் போட்டியிருக்கிறேன்.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதையடுத்து, அணைத்து அரசியல் கட்சிகளும் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில், கூட்டணி கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசினார்.
அப்போது பேசிய அவர், 35 ஆண்டுகளுக்கு முன் ஒன்றுமில்லாமல் தமிழகம் வந்த எனக்கு, இன்று பேரும், புகழும் கொடுத்த தமிழக மக்களை நம்பியே, இந்த தேர்தலில் போட்டியிருக்கிறேன். நான் இன்றைக்கு உங்கள் முன்பாக நிற்கிறதற்கு, முழு காரணமும் எனது தாய் தான். இன்று வரை நான் பெற்ற ஒவ்வொரு வெற்றியையும், எனது அம்மாவின் காலடியில் தான் அர்பணித்துள்ளேன். ஏனென்றால், இன்றைக்கு அவங்க இல்லனா நான் இல்ல என்று கலங்கிய கண்களுடன் தெரிவித்தார்.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…