35 ஆண்டுகளுக்கு முன் ஒன்றுமில்லாமல் தமிழகம் வந்த எனக்கு, இன்று பேரும், புகழும் கொடுத்த தமிழக மக்களை நம்பியே, இந்த தேர்தலில் போட்டியிருக்கிறேன்.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதையடுத்து, அணைத்து அரசியல் கட்சிகளும் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில், கூட்டணி கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசினார்.
அப்போது பேசிய அவர், 35 ஆண்டுகளுக்கு முன் ஒன்றுமில்லாமல் தமிழகம் வந்த எனக்கு, இன்று பேரும், புகழும் கொடுத்த தமிழக மக்களை நம்பியே, இந்த தேர்தலில் போட்டியிருக்கிறேன். நான் இன்றைக்கு உங்கள் முன்பாக நிற்கிறதற்கு, முழு காரணமும் எனது தாய் தான். இன்று வரை நான் பெற்ற ஒவ்வொரு வெற்றியையும், எனது அம்மாவின் காலடியில் தான் அர்பணித்துள்ளேன். ஏனென்றால், இன்றைக்கு அவங்க இல்லனா நான் இல்ல என்று கலங்கிய கண்களுடன் தெரிவித்தார்.
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…
சென்னை : தென்னாப்பிரிக்காவின் இளம் அதிரடி வீரரான டிவால்ட் பிரேவிஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். சென்னை சூப்பர்…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
சென்னை : இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள "தக்…
சென்னை : தவெக தலைவர் விஜய், கடந்த மார்ச் மாதம் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற இப்தார் நோன்பு…