எடப்பாடி பழனிசாமியை கடவுள் தண்டிக்கிறாரோ இல்லையோ, மக்கள் நிச்சயம் தண்டிப்பார்கள் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிற நிலையில், அணைத்து அரசியல் கட்சிகளிலும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர், ஜெயலலிதா மரணத்தை கூட கண்டுபிடிக்க முடியாத பழனிசாமியை நிச்சயம் கடவுள் தண்டிக்க தான் போகிறார். சாத்தான்குளம் தந்தை – மகன் மரணம், பொள்ளாச்சி பாலியல் குற்றம், நீட் மரணம் போன்ற பாவங்களுக்கு எடப்பாடி பழனிசாமியை கடவுள் தண்டிக்கிறாரோ இல்லையோ, மக்கள் நிச்சயம் தண்டிப்பார்கள் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…