எம்ஜிஆரை உரிமை கொண்டாடுபவர்கள் அவருக்காக என்ன செய்திருக்கிறார்கள் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தேமுதிக சார்பாக சென்னை மதுரவாயிலில் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா கலந்து கொண்டு மக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா பேசுகையில்,வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தேமுதிக எங்கு இருக்குமோ அங்குதான் வெற்றி இருக்கும்.
எம்ஜிஆரை உரிமை கொண்டாடுபவர்கள் அவருக்காக என்ன செய்திருக்கிறார்கள் என்று அனைவருக்கும் தெரியும். தொண்டர்கள் தான் கேப்டனை கருப்பு எம்.ஜி.ஆர் என்று அழைத்தார்கள் .விஜயகாந்த் தன்னை ஒரு போதும் எம்.ஜி.ஆர் என்று சொல்லிக்கொள்ளவில்லை.விஜயகாந்த் தான் எம்ஜிஆர் காது கேளாதோர் பள்ளிக்கு ஆண்டு தோறும் உதவித்தொகை அளித்து வருகிறார்.எம்.ஜி.ஆரை குருவாக ஏற்றுக்கொண்டவர் விஜயகாந்த் தான் என்று தெரிவித்தார்.
மதுரை : நேற்று மதுரை கே.கே நகர் பகுதியில் உள்ள ஸ்ரீ கிண்டர் கார்டன் எனும் தனியார் மழலையர் பள்ளியில்…
சென்னை : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து நேற்று டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் முப்படை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம்…
இஸ்லாமாபாத் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். அதைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக, இந்தியா…
காஷ்மீர் : ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் தேசியத் தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா,…
சென்னை : ஐபிஎல்லின் இன்றைய லீக் போட்டியில் சென்னை, பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7…
விசாகப்பட்டினம் : ஆந்திராவின் விசாகப்பட்டினம் அருகே உள்ள சிம்மாச்சலம் ஸ்ரீ நரசிம்ம சுவாமி கோயில் சந்தன உற்சவ விழாவின்போது சுவர்…