ஊழலில் ஈடுபடும் இரண்டு கட்சிகளையும் விரட்ட வேண்டும் என்றும், தமிழக இளைஞர்கள் வேலை கேட்டால் வேல் கொடுத்து ஏமாற்றுகிறார்கள் என்றும் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னையை அடுத்த மடிப்பாக்கத்தில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் பரப்புரை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய கமலஹாசன், ஊழலில் ஈடுபடும் இரண்டு கட்சிகளையும் விரட்ட வேண்டும் என்றும், தமிழக இளைஞர்கள் வேலை கேட்டால் வேல் கொடுத்து ஏமாற்றுகிறார்கள் என்றும் கூறி, அதிமுக, திமுக மற்றும் பாஜக காட்சிகளை விமர்சித்துள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், சமூகநீதியை பற்றி பேசுபவர்களை அதை செயல்படுத்துவதில்லை என்றும், என் தம்பி திருமாவளவனுக்கு முதலில் 21, அப்புறம் 10, இப்ப 6 இடங்கள் கொடுத்திருக்கிறார். அப்புறம் எங்க கொண்டு வைப்பீங்க என் தம்பியை, என் தம்பி திருமாவளவன் இங்கு தான் வரவேண்டியிருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…
பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த அளவுக்கு ஒரு பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம்.…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல்…
சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…