மத்திய அரசு மின் கட்டணத்தை உயர்த்த சொன்ன கடிதம் எங்கே..? – அண்ணாமலை

Default Image

தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்த மத்திய அரசு சொல்லவே இல்லை என அண்ணாமலை பேச்சு. 

கரூரில் பாஜக தலைவர் அண்ணமலை தலைமையில் மின் கட்டணம் உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அண்ணாமலை அவர்கள் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், இன்னும் 40 ஆண்டுகளுக்கு மத்தியில் பாஜக தான் ஆட்சி செய்யும். மத்திய அரசு மின் கட்டணத்தை உயர்த்த சொன்ன கடிதம் எங்கே என்று கேட்டிருந்தோம். ஆனால் இதுவரை அது குறித்த பதில் இல்லை. தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்த மத்திய அரசு சொல்லவே இல்லை என கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்