சமூக செயல்பாட்டளார் முகிலன் காணமால் போனதால் பல உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளது என்று பாரஞ்சித் குற்றம் சாட்டியுள்ளார்.
இயக்குநர் பா.ரஞ்சித் முகிலன் காணமால் போனதால் பல உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளது.அவர் எங்கே என்று தமிழக அரசு தான் விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில் தமிழகத்தில் இளைஞர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர்.இது பெறும் பிரச்சனையாக உள்ளது.இந்நிலையில் அரசு வேலை வாய்ப்புகளில் மாற்ற மாநிலத்தவருக்கு அதிக இடம் அளிக்கப்படுகிறது என்று குற்றம் சாட்டி உள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…