ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்படுவது எப்போது?
இன்று குழந்தைகள் முதல் இளம் தலைமுறையினர் வரை அனைவருமே இணையதளத்திற்கு அடிமையாகி உள்ளனர். இதனால், இவர்கள் தங்களது பெரும்பகுதியான நேரத்தை இணையதளத்தில் தான் செலவிடுகின்றனர்.
இந்த இணையதளத்தில் தற்போது விளையாட்டு என்கின்ற பெயரில் பலரும் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பலர் தங்களது உயிரையும் மாய்த்துக் கொள்கின்றனர். அந்த வகையில், திருச்சியில் கடன் வாங்கி ஆன்லைன் சூதாட்டத்தில் பல்லாயிரக்கணக்கான ரூபாயை இழந்த ஆனந்த் என்ற காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியளிக்கிறது.’ பாமக தலைவர் ராமதாஸ் ட்வீட் செய்துள்ளார்.
மேலும், சூதாட்ட தற்கொலை சோகங்கள் தொடரும் நிலையில், அதற்கு காரணமான ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்படுவது எப்போது? என கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…