திரையரங்குகளை திறப்பது குறித்து சரியான நேரத்தில் தமிழக முதல்வர் முடிவு எடுப்பார் – அமைச்சர் கடம்பூர் ராஜு.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமுடக்கம் அறிவிப்பிற்கு சில நாட்கள் முன்னரே தமிழகத்தில் திரையரங்குகள் மூடப்பட்டன. இதனால், சினிமா ரசிகர்களும், திரைதுறையினரும் தியேட்டர் எப்போது திறக்கும் என ஆவலாக காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் தற்போது தமிழகத்தில் ஊரடங்கு ஜூன் 30 வரையில் நீட்டிக்கப்பட்டாலும், பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதனால், திரையரங்குகள் திறக்கப்படுவதற்கான தளர்வுகள் எப்போது அறிவிக்கப்படும் என திரைத்துறையினர் காத்திருக்க,
இது குறித்து பேட்டியளித்த அமைச்சர் கடம்பூர் ராஜு கூறுகையில், திரையரங்குகளை திறப்பது குறித்து சரியான நேரத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முடிவு எடுப்பார் எனவும், சின்னத்திரை படப்பிடிப்பிற்காக பெறப்படும் அனுமதி நடைமுறைகலைகளை அரசு தற்போது எளிமையாக்கியுள்ளது.’ என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
டெல்லி : மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொண்டதால் தான் தமிழ்நாட்டுக்கு வழங்கப்படும் நிதி வழங்கப்படும் என கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்…
டெல்லி : மினி உலகக் கோப்பை என்று பிரபலமாக அழைக்கப்படும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 இன் இறுதிப் போட்டியில்…
சென்னை : கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 2) 1 கிராம் தங்கம் ரூ.7,940க்கும், 1 சவரன் தங்கம் ரூ.63,520க்கும் விற்பனையானது. நேற்றைய…
சென்னை : இசையமைப்பாளர் இளயராஜா லண்டனுக்கு சென்று தனது முதல் சிம்பொனியை அரங்கேற்றி பெரிய சாதனை படைத்த இளையராஜா இன்று…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய கிரிக்கெட் அணி கோப்பையை வென்ற நிலையில், பாராட்டுக்கள்…
சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தொடரில் மணிப்பூர் நிலவரம் மற்றும் ஒரே நாடு…