ஸ்டெர்லைட் விவகாரத்தில் மத்திய அரசு துரோகம் இழைந்துள்ளது என்று மதிமுக பொதுச்செயலாலர் வைகோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாலர் வைகோ கூறுகையில், 7 பேர் விடுதலையை தடுத்து நிறுத்தி இருப்பதே மத்திய அரசுதான் தமிழகத்திற்கு நீட் தேர்வில் துரோகம், ஸ்டெர்லைட்டில் துரோகம் என்று அனைத்திலும் மத்திய அரசு துரோகம் இழைந்துள்ளது. இவ்வளவு துரோகம் செய்த பிரதமர் தமிழகத்திற்கு வரும்போது கருப்புக்கொடி காட்டுவோம் . மக்களவை தேர்தலில் திமுக தலைமையிலான அணி பெரும்பாலான தொகுதிகளில் வெற்றிபெறும் என்று மதிமுக பொதுச்செயலாலர் வைகோ தெரிவித்துள்ளார்.
ஆந்திரா : திருப்பதி லட்டுவில் கலப்படம் இருப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து லட்டு தொடர்பாக பல்வேறு மீம்ஸ்களை நெட்டிசன்கள் பதிவு…
சென்னை : பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி வரும் அக்டோபர் மாதம் 6-ஆம் தேதி முதல் தொடங்கி ஒளிபரப்பாகவுள்ளது.…
சென்னை : நடிகர் விஜய் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியின் முதல் மாநாடு, வரும்…
சென்னை : இந்த ஆண்டில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் தொடரில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் ஊக்கத்தொகை வழங்கியிருக்கிறார்.…
சென்னை : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில், பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…
திருப்பூர் : வங்கதேச நாட்டைச் சேர்ந்த தன்வீர், ராஜீப்தவுன், எம்.டி.அஸ்லாம், எம்.டி.அல் அஸ்லாம், எம்.டி.ரூகு அமீன் மற்றும் சோமூன்சேக் ஆகிய…