துரோகம் செய்த பிரதமர் தமிழகத்திற்கு வரும்போது கருப்புக்கொடி காட்டுவோம்-வைகோ

Default Image

ஸ்டெர்லைட் விவகாரத்தில்  மத்திய அரசு துரோகம் இழைந்துள்ளது என்று மதிமுக பொதுச்செயலாலர் வைகோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  மதிமுக  பொதுச்செயலாலர் வைகோ கூறுகையில், 7 பேர் விடுதலையை தடுத்து நிறுத்தி இருப்பதே மத்திய அரசுதான் தமிழகத்திற்கு நீட் தேர்வில் துரோகம், ஸ்டெர்லைட்டில் துரோகம் என்று அனைத்திலும்  மத்திய அரசு துரோகம் இழைந்துள்ளது. இவ்வளவு துரோகம் செய்த பிரதமர் தமிழகத்திற்கு வரும்போது கருப்புக்கொடி காட்டுவோம் . மக்களவை தேர்தலில் திமுக தலைமையிலான அணி பெரும்பாலான தொகுதிகளில் வெற்றிபெறும் என்று மதிமுக பொதுச்செயலாலர் வைகோ தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்