ஜூன் மாதம் 2ஆம் வாரம் முதல் தமிழகத்தில் நீட் பயிற்சி வகுப்புகள் நடைபெறும் – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.
தற்போது கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியா முழுவதுமே பள்ளி கல்லூரிகள் திறக்கப்படாமல் இருக்கிறது. பள்ளி கல்லூரிகள் தமிழகத்தில் எப்போது திறக்கப்படும்? பொதுத்தேர்வுகள் எப்போது தொடங்கும்? நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் எப்போது ஆரம்பம் ஆகும் என பல்வேறு கேள்விகள் எழுந்தவண்ணம் இருக்கின்றன.
இதற்கு பதிலளிக்கும் வகையில், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார்.
வரும் ஜூன் மாதம் 2ஆம் வாரம் முதல் தமிழகத்தில் நீட் பயிற்சி வகுப்புகள் நடைபெறும். இதன் மூலம் 7300 மாணவர்கள் பயன்பெறுவார்கள். இந்த பயிற்சி வகுப்புகள் 9 கல்லூரிகளில் 35 நாட்கள் நடைபெறும் என கூறியுள்ளார்.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில்…
சென்னை : தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்டு கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யவில்லை என இபிஎஸ் பேசியுள்ளது தேமுதிகவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த…
பெங்களூரு : துபாயிலிருந்து தங்கம் கடத்தியதாக நடிகை ரான்யா ராவ் கைது செய்யபட்டார். கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியொருவரின் நெருங்கிய உறவினரான…
துபாய் : 2025 -ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று…
துபாய் : இந்தியா என்றாலே எனக்கு பிடிக்கும் என்பது போல ஐசிசி போட்டிகளில் ஆஸ்ரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ்…
சென்னை : வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி, மற்றும் தனுஷின் இட்லி கடை ஆகிய படங்கள்…