வேலூர் மாவட்டத்தில் காணாமல் போன மற்றும் களவுபோன செல்போன்களை கண்டுபிடித்து அதை உரிய நபர்களிடம் வழங்கும் நிகழ்வு இன்று வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியின் போது சுமார் 9 லட்சம் மதிப்புள்ள 60 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட எஸ்பி ராஜேஷ் கண்ணன் அவர்கள் கலந்து கொண்டுள்ளார். அப்பொழுது பேசிய ராஜேஷ் கண்ணன், காணமல் போன மொபைல் போனை சுலபமாக கண்டுபிடிக்க முடியும். மொபைல் போனை தவறவிட்டவர்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், அருகில் உள்ள காவல் நிலையத்தில் முதலில் புகார் அளிக்க வேண்டும்.
மேலும் தொலைந்த தங்களது செல்போனில் ஐஎம்இஐ எண் அல்லது காணாமல் போன மொபைல் போனில் பயன்படுத்திய தொலைபேசி எண் ஆகியவற்றைக் கொடுத்து புகார் அளிக்கலாம். நேரில் மட்டுமல்ல இணையதளம் மூலமாகவும் செல்போன் காணாமல் போனவர்கள் புகார் அளிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…