நேற்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபைக் கூட்டத்தை தமிழக அரசு ரத்து செய்தது. ஆனால், திமுக சாா்பில் பல ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.
இந்நிலையில், வேலூா் மாவட்டத்தில் காட்பாடி ஒன்றியம், வண்டரந்தாங்கல் கிராமத்தில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் நடைபெற்றது. கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், தேர்தல் நேரத்தில் கூட்டணியில் உள்ள கட்சிகள் வெளியிலும் செல்லலாம், பிற கட்சிகள் கூட்டணியில் வந்தும் சேரலாம் . வேட்பு மனுவை திரும்ப பெற்ற பிறகு தான் யார், யார் கூட்டணியில் உள்ளார்கள் என்பது தெரியும் என தெரிவித்தார்.
இந்நிலையில், கூட்டணி கட்சியினரை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் ஒருமையில் பேசியது ஏற்புடையதல்ல, என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணியும் ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : இசைஞானி இளையராஜா, தனது இசை மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை தொட்டவர் என்று சொல்லி தான் தெரியவேண்டும்…
சென்னை : நேற்று கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் " சென்னையில் இருந்து வந்த வேட்பாளரை…
டெல்லி : மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்77-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு…
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணி ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கு இப்படியா ஆகவேண்டும் என ரசிகர்கள் கவலைப்படும் விதமாக படம் நன்றாக இருந்தாலும் பெரிய அளவில் ரசிகர்களை…