எலெக்ட்ரிஷியன், பிளம்பர் போன்ற சுயத்திறன் பணியாளர்கள் என்ன செய்யவேண்டும்?

Published by
மணிகண்டன்

எலக்ட்ரீசியன், பிளம்பர், ஏ.சி பழுதுபார்க்கும் தொழிலாளர்கள், தச்சர்  போன்ற சுயத்திறன் பணியாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் உரிய அனுமதி பெற்று வேலைக்கு செல்லலாம்

மத்திய உள்துறை அமைச்சகமானது, மே 4 முதல் அடுத்த 2 வாரங்களுக்கான சில தளர்வுகளை விதித்து நேற்று அறிவித்தது. அந்த தளர்வுகளை தமிழகத்தில் அமல்படுத்துவது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அந்த ஆலோசனை கூட்டம் முடிந்து தமிழகத்திற்கான பல்வறு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. அதில், கொரோனா பாதிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்ட பகுதியாக இருக்கும் பகுதிகளில் தற்போதுள்ள தடைகள் தொடரும் எனவும்,

மற்ற பகுதிகளில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், எலக்ட்ரீசியன், பிளம்பர், ஏ.சி பழுதுபார்க்கும் தொழிலாளர்கள், தச்சர்  போன்ற சுயத்திறன் பணியாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் உரிய அனுமதி பெற்று வேலைக்கு செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 hour ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 hour ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 hour ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

1 hour ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

1 hour ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

2 hours ago