செந்தில்பாலாஜியை தொடர்ந்து தங்கதமிழ்ச்செல்வனும் அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைய உள்ளார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது . குறிப்பாக திமுகவின் தேனி மாவட்ட பொறுப்பாளர்கள் அண்ணா அறிவாலயம் வந்துள்ளனர். தங்கதமிழ்செல்வன் திமுகவில் இன்று இணைய உள்ளதாக கூறப்படும் நிலையில் திமுகவின் தேனி மாவட்ட நிர்வாகிகள் அண்ணா அறிவாலயத்தில் முகாமிட்டுள்ளனர்.
அமமுகவில் முக்கிய பொறுப்பில் இருந்த தங்க தமிழ்செல்வன், தினகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கட்சியில் இருந்து விலகினார் .செந்தில்பாலாஜியை தொடர்ந்து தங்கதமிழ்ச்செல்வனும் அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைய உள்ளார்.
திமுகவில் இணையும் போது செந்தில் பாலாஜி கரூரில் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்தினார்.இந்த நிலையில் கரூரில் செந்தில்பாலாஜி பாணியில், தேனியில் தங்கதமிழ்செல்வன் பொதுக்கூட்டம் நடத்த உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டு சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நியூசிலாந்து அணிக்கு…
சென்னை : திமுகவினர் பல்வேறு இடங்களில் மத்திய அரசு இந்தி மொழியை திணிப்பதாக குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக…
பாகிஸ்தான் : 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, முன்னாள் கேப்டனும் பேட்டிங் ஜாம்பவானுமான ஜாவேத் மியாண்டட்…
சென்னை : வரும் மார்ச் 5ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தலைமை செயலகத்தில் நடைபெற உள்ளது.…
சென்னை : தவெக இரண்டாம் ஆண்டு தொடக்கவிழா நாளை புதன்கிழமை 26 பிப்ரவரி மகாபலிபுரம் 5 நடசத்திர விடுதி உள்…
டெல்லி : நடந்து முடிந்த டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் 48 இடங்களை கைப்பற்றி 27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக ஆட்சியை…