நீங்கள் பத்து வருடமாக ஆட்சியிலிருந்து என்ன கிழித்துள்ளீர்கள்? ஆதாரம் இல்லாமல் எதையும் பேசமாட்டேன் – மு.க.ஸ்டாலின்

Published by
லீனா

எடப்பாடி பழனிசாமியை பார்த்து கேட்கிறேன், நீங்கள் பத்து வருடமாக ஆட்சியிலிருந்து என்ன கிழித்துள்ளீர்கள்?

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கன்னியாகுமரி மாவட்டம், தக்கலையில் 6 சட்டமன்ற தொகுதி வேட்பாளர்கள் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி வேட்பாளர் விஜய் வசந்த் ஆகியோரை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், திமுக ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களோடு மக்களாக இருக்கக்கூடிய இயக்கம். நான் படிப்படியாக வளர்ந்து வந்தவன். எடப்பாடி ஊர்ந்து ஊர்ந்து வளர்ந்து வந்தவர்.

அதிமுக ஆட்சியில் இருந்த கடந்த 10 ஆண்டுகளில் எந்த திட்டமும் நிறைவேற்றவில்லை. எனக்கு வரலாறு உண்டு. நான் கலைஞரின் மகன், ஆதலால் ஆதாரம் இல்லாமல் எதையும் பேச மாட்டேன். எடப்பாடி பழனிசாமியை பார்த்து கேட்கிறேன், நீங்கள் பத்து வருடமாக ஆட்சியிலிருந்து என்ன கிழித்துள்ளீர்கள்? எனக்  எழுப்பியுள்ளார்.

Published by
லீனா

Recent Posts

ஈரான் துறைமுகத்தில் பயங்கர வெடி விபத்து! 300க்கும் மேற்பட்டோர் காயம்!

ஈரான் துறைமுகத்தில் பயங்கர வெடி விபத்து! 300க்கும் மேற்பட்டோர் காயம்!

தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…

41 minutes ago

தவெக பூத் கமிட்டி கருத்தரங்கில் சிறிய தீ விபத்து? “ஒதுங்கி நில்லுங்கள்!” விஜய் அட்வைஸ்!

கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…

1 hour ago

தவெக பூத் கமிட்டி கருத்தரங்கு.., என்ன பேசப்போகிறார் விஜய்?

கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…

2 hours ago

கட்டாய கடன் வசூல்., 3 ஆண்டுகள் சிறை! புதிய சட்ட மசோதா விவரங்கள் இதோ…

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…

4 hours ago

காஷ்மீர் தாக்குதல் : “விசாரணைக்கு நாங்கள் தயார்!” பாகிஸ்தான் திடீர் அறிவிப்பு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம்தாக்குதலில் 26 இந்தியர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு TRF எனும் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று இருந்தது.…

5 hours ago

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து! 3 பேர் உயிரிழப்பு!

விருதுநகர் : பட்டாசு ஆலையில் தீ விபத்து சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுவது தொடர் கதையாகி வருகின்றன. இன்றும் சிவகாசி அருகே…

5 hours ago