புயலால் பாதிக்கப்பட்ட மக்களை பார்த்து பிரதமர் ஆறுதல் கூற முடியவில்லை என்றால் என்ன அர்த்தம்?கி.வீரமணி

Default Image

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை பார்த்து பிரதமர் ஆறுதல் கூற முடியவில்லை என்றால் என்ன அர்த்தம்? என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக  திருச்சியில் நடைபெற்ற  தமிழின உரிமை மீட்பு மாநாட்டில் கி.வீரமணி பேசுகையில், புயல் பாதிப்புக்கு ஆறுதல் கூறாத பிரதமர் தமிழகத்தை பிரித்து பார்க்கிறார் என நாங்கள் புரிந்து கொள்கிறோம். இந்தியாவிலிருந்து தமிழகத்தை நாங்கள் பிரிக்கவில்லை, பிரதமர் மோடி தான் பிரித்துவிட்டார்.கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை பார்த்து பிரதமர் ஆறுதல் கூற முடியவில்லை என்றால் என்ன அர்த்தம்? என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்