சென்னையில் மழைநீர் தேங்காமலிருக்க மேயராக இருந்தபோது மு.க ஸ்டாலின் செய்தது என்ன? என்று முதல்வர் பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான அதிமுக பிரசார பொதுக்கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. முதல்வர் பழனிசாமி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், அதிமுக தொண்டர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் பழனிசாமி, புயல், மழை ஏற்பட்ட போது நாம் புயலை விட வேகமாக செயல்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. கொரோனா காலத்திலும் அதிக முதலீட்டை ஈர்த்த மாநிலம் தமிழகம் மட்டுமே. சென்னையில் 3,000 இடங்களில் மழைநீர் தேங்கிய நிலை மாறி தற்போது 19 இடங்களில் மட்டுமே நீர் தேங்கியது.
மேலும், சென்னையில் மழைநீர் தேங்கும் இடங்களில் நிரந்தர தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. சென்னையில் மழைநீர் தேங்காமலிருக்க மேயராக இருந்தபோது மு.க ஸ்டாலின் செய்தது என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை : (01-10-2024) செவ்வாய்க்கிழமை உடுமலைப்பேட்டை மாவட்டத்தில் சில பகுதிகளில் மின்தடை ஏற்படும் என தமிழக மின்சார வாரியம் தகவலை…
சென்னை : தமிழ்நாடு துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்ட பிறகு, இன்று முதல் நிகழ்வாக தமிழ்நாடு மகளிர்…
மதுரை : பழனி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மருந்து இருப்பதாக சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறிய, இயக்குனர் மோகன் ஜி மீது 5…
சென்னை : ஜெயம் ரவி தன்னுடைய மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அறிவித்தது தான் பெரிய சர்ச்சையாகச் சமீபத்தில் வெடித்தது.…
கான்பூர் : இன்று நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியின் 4-ஆம் நாள் ஆட்டமானது நிறைவு பெற்றுள்ளது. கடந்த 2 நாட்களாக…
சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் வேட்டையான் திரைப்படம் வெளியாக இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில்,…