இழந்த மனிதவளத்தை ஈடு செய்ய என்ன செய்ய போகிறோம்? – கவிஞர் வைரமுத்து
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
காலம் யாருக்காகவும் காத்திருக்காது என்பத்திற்கேற்ப, ஒவ்வொரு நாளும் நமக்கு ஒவ்வொரு புதிய பாடத்தை கற்று தந்துக் கொண்டு தான் இருக்கிறது என்பது நிதர்சனமான உண்மை. கடந்த சமீப காலமாக நாம் பல முக்கியமான தலைவர்களை இழந்திருக்கிறோம். இந்த தலைவர்களின் மறைவு, பலரின் மனதை பாராமாக்கிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.
இந்நிலையில், கவிஞர் வைரமுத்து இதுகுறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘அப்துல்கலாம் – கலைஞர் – பேராசிரியர் – ஜெயலலிதா – ஜெயகாந்தன் – கே.பாலசந்தர் – எம்.எஸ்.விஸ்வநாதன் – எஸ்.பி.பி போன்ற பேராளுமைகளை அண்மைக் காலங்களில் இழந்திருக்கிறோம். இழந்த மனிதவளத்தை ஈடுசெய்ய என்ன செய்யப் போகிறோம்? வாழும் ஆளுமைகளைக் கொண்டாடுவோம்; வளரும் திறமைகளை வாழ்த்துவோம்.’ என பதிவிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
திமுகவை எதிர்க்க துணிவில்லாமல் ஓடி ஒளிந்தவர் இபிஎஸ்! கடுமையாக சாடிய அமைச்சர் செந்தில் பாலாஜி!
February 12, 2025![senthil balaji edappadi palanisamy](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/senthil-balaji-edappadi-palanisamy-.webp)
“ஆட்டத்துல என்ன சேக்காதீங்க..,” கழண்டு கொண்ட ஸ்டார்க்.., தடுமாறும் ஆஸ்திரேலிய அணி?
February 12, 2025![mitchell starc](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/mitchell-starc.webp)
“மிரட்டலுக்கு பயப்படவே மாட்டோம்”..பதிலடி கொடுத்த ஹமாஸ்! மீண்டும் எச்சரித்த இஸ்ரேல் !
February 12, 2025![israel](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/israel.webp)
LIVE : தமிழக அரசியல் நிகழ்வுகள் முதல்…சாம்பியன்ஸ் ட்ராஃபி அப்டேட் வரை!
February 12, 2025![live today news](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/live-today-news.webp)