எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன ? விளக்கமளிக்க நீதிமன்றம் உத்தரவு

Published by
Venu

வெளிநாட்டில் சிக்கியுள்ள தமிழர்களை அழைத்து வர எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விளக்கமளிக்க மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது நீதிமன்றம்.

கொரோனா காரணமாக விமான போக்குவரத்து அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.இதனால் வெளிநாடுகளில் வசிக்கும் சிக்கியுள்ள தமிழர்களை மீட்கக்கோரி திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது.மேலும் அந்த வழக்கில், தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களில், விமானங்கள் தரையிறங்க அனுமதி வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.இதே கோரிக்கையுடன் மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.அப்பொழுது திமுக சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பேசுகையில்,வெளிநாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்க 146 விமானங்கள் தேவைப்படும் நிலையில் அதற்கான விளக்கத்தை மத்திய அரசு இதுவரை அளிக்கவில்லை என்று தெரிவித்தார்.மேலும் வெளிநாடுகளில் பசியாலும் வறுமையாலும் சிக்கி தவிக்கும் தமிழர்களுக்கு தேவையான உதவிகளை இந்திய சமூக நல நிதியம் மூலமாக  வழங்க வேண்டும்  என்று கோரிக்கை விடுத்தார்.இறுதியாக  நீதிமன்றம் இது குறித்து விளக்கமளிக்க மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்து,வழக்கினை ஜூலை 20 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Published by
Venu

Recent Posts

கம்பீர் செய்வது நியாயமில்லை., கே.எல்.ராகுலுக்காக சண்டைக்கு செல்லும் முன்னாள் நட்சத்திர வீரர்!

கம்பீர் செய்வது நியாயமில்லை., கே.எல்.ராகுலுக்காக சண்டைக்கு செல்லும் முன்னாள் நட்சத்திர வீரர்!

அகமதாபாத் : இந்திய கிரிக்கெட் அணியும், இங்கிலாந்து கிரிக்கெட் அணியும் டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது.…

54 minutes ago

AI உச்சி மாநாட்டுக்கு முன் பிரமாண்ட விருந்து…மாக்ரோன், ஜேடி வான்ஸை சந்தித்த பிரதமர் மோடி !

பாரிஸ் : பிரதமர் நரேந்திர மோடி தற்போது மூன்று நாள் பயணமாக பாரிஸிற்கு சென்றுள்ள நிலையில், பாரிஸ் வந்தடைந்த பிரதமர் நரேந்திர…

58 minutes ago

கேமிங் பிரியர்களே உங்களுக்கு தான்! Realme P3 Pro -வின் சிறப்பு அம்சங்கள்!

டெல்லி : கேமிங் விளையாடுவதில் அதிகம் ஆர்வம் காட்டுபவர்கள் என்ன போன் வாங்கலாம் என யோசிப்பது உண்டு. அதிலும், தொடர்ச்சியாக ரியல்மீ…

2 hours ago

காங்கிரஸ் கூட்டணியே வேண்டாம்., நாங்கள் தனித்து நிற்கிறோம்! மம்தா அதிரடி முடிவு!

கொல்கத்தா :  தமிழகம் போலவே மேற்கு வங்கத்திலும் அடுத்த ஆண்டு (2026) இடையில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.  இதற்கான…

2 hours ago

கருடனை விட கவிழ்ந்த விடாமுயற்சி! அஜித் படத்திற்கு இந்த நிலைமையா?

சென்னை : விடாமுயற்சி படம் அஜித் ரசிகர்கள் மற்றும் இன்னும் பலருக்கு பிடித்திருந்தாலும் கூட சிலருக்கு பிடிக்கவில்லை என்பதால் கலவையான விமர்சனங்களை…

3 hours ago

INDvENG : டேஞ்சரில் சச்சின் சாதனை! முறியடிப்பாரா ஹிட்மேன் ரோஹித் சர்மா?

அகமதாபாத் : இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றிய நிலையில். அடுத்ததாக…

4 hours ago