கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் பதவி ஏற்கும்போது, ‘வெல்க தளபதி.. வெல்க அண்ணன் உதயநிதி..’ என்று முழக்கமிட்டார்.
டெல்லியில் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கிய நிலையில், இந்த குளிர்காலக் கூட்டத்தொடரானது டிசம்பர் 23 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் புதிதாக தேர்வான மாநிலங்களவை எம்.பி-க்கள் பதவி ஏற்றனர்.
அந்த வகையில் தமிழகத்தின் சார்பில் திமுகவை சேர்ந்த எம்.எம்.அப்துல்லா, கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், கனிமொழி சோமு ஆகிய மூவரும் தமிழில் பதவி ஏற்றுக்கொண்ட நிலையில், கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் பதவி ஏற்கும்போது, ‘வெல்க தளபதி.. வெல்க அண்ணன் உதயநிதி..’ என்று முழக்கமிட்டார். அப்போது துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு முழக்கங்கள் குறிப்பில் சேர்க்கப்படாது. வெளியில் நீங்கள் என்ன வேண்டும் என்றாலும் கூறலாம். எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை என்று தெரிவித்தார்.
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : சென்னையில் TVH கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். எம்.ஆர்.சி.நகர்,…
ஹைதராபாத் : நடப்பு ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ஐதராபாத், குஜராத் அணிகள் மோதியது. ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில்…
நெல்லை : 'குட் பேட் அக்லி' படத்திற்காக ரசிகர்கள் தொடர்ந்து ஆவலுடன் காத்திருக்கின்றனர். நடிகர் அஜித் குமார் நடிப்பில், ஆதிக்…
சென்னை : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக சென்று கொண்டிருக்கையில், ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்த சென்னை…
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…