கூட்டணிக்கு அனைவரும் வருக வருக என்று அமைச்சர் ஜெயக்குமார் அழைப்பு விடுத்துள்ளார்.
பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் அனைத்து அரசியல் கட்சிகளும் பாராளுமன்ற தேர்தல் பிரச்சார பரப்புரை என தொடர்ந்து அரசியல் நடவடிக்கைகளை தீவிர படுத்தி வருகின்றனர்.
ஒரு புறம் அதிமுக-பாஜக கூட்டணி என்று தகவல்கள் வெளியாகி வருகின்றது.அதேபோல் அதிமுக -பாமக கூட்டணி என்றும் தகவல் வெளியாகிவருகிறது.
இந்நிலையில் கூட்டணி குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,எங்களை கூட்டணிக்காக யாரும் நிர்பந்திக்க முடியாது. திமுக, அமமுக தவிர யார்வேண்டுமானாலும் கூட்டணிக்கு வரலாம்.பாஜக உடன் நிர்பந்திக்கப்பட்ட கூட்டணி அல்ல, எங்கள் தலைமையில் தான் கூட்டணி அமையும்.
அதேபோல் கூட்டணிக்கு அவர்கள் அனைவரும் வருக வருக என்றும் அமைச்சர் ஜெயக்குமார் அழைப்பு விடுத்துள்ளார்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…