இந்தியா முழுவதும் கோடை வெயில் கொழுத்தி வருகின்றது.மேலும் தமிழ்நாட்டில் அதன் தாக்கம் கடுமையாக இருந்தது இதன் காரணாமாக மக்கள் தவித்து வருகின்றனர்.மேலும் இந்தாண்டு கடுமையான வறட்சி மற்றும் போதிய மழை இல்லாத காரணத்தால் ஏரி மற்றும் அணைகளில் தண்ணீர் வற்றி வறண்டு கிடைக்கும் அவலம் இதனால் மக்கள் குடிப்பதற்கு தண்ணீர் இன்றி காலி குடங்களோடு தண்ணீருக்கு தலைநகரம் அலைந்து திரிகின்றது.
இப்படி தண்ணீர் ஒருபக்கம் தவிக்க விடுகிறது என்றால் மறுபக்கம் கொடூரமாக அடிக்கும் கோடை வெயில் இதற்கு மட்டும் நாடு முழுவதும் ஒரே நாளில் 56 பேர் உயிரிழந்து உள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
அகமதாபாத் : இந்திய கிரிக்கெட் அணியும், இங்கிலாந்து கிரிக்கெட் அணியும் டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது.…
பாரிஸ் : பிரதமர் நரேந்திர மோடி தற்போது மூன்று நாள் பயணமாக பாரிஸிற்கு சென்றுள்ள நிலையில், பாரிஸ் வந்தடைந்த பிரதமர் நரேந்திர…
டெல்லி : கேமிங் விளையாடுவதில் அதிகம் ஆர்வம் காட்டுபவர்கள் என்ன போன் வாங்கலாம் என யோசிப்பது உண்டு. அதிலும், தொடர்ச்சியாக ரியல்மீ…
கொல்கத்தா : தமிழகம் போலவே மேற்கு வங்கத்திலும் அடுத்த ஆண்டு (2026) இடையில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான…
சென்னை : விடாமுயற்சி படம் அஜித் ரசிகர்கள் மற்றும் இன்னும் பலருக்கு பிடித்திருந்தாலும் கூட சிலருக்கு பிடிக்கவில்லை என்பதால் கலவையான விமர்சனங்களை…
அகமதாபாத் : இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றிய நிலையில். அடுத்ததாக…