மாலை அணிவித்து குங்குமம் வைத்து.. பெரியார் சிலை அவமதிப்பு..!

சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் வாசலில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து குங்குமம் வைக்கப்பட்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் வாசலில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து குங்குமம் வைக்கப்பட்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.