தந்தை பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
தந்தை பெரியாரின் 142-வது பிறந்தநாள் தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், காரிருள் சூழ்ந்திருந்த சமுதாயவானில் பேரொளியாய் வந்துதித்த அறிவுச்சுடர். சாதிமத பேதங்களை எதிர்த்து பெண் அடிமை விலங்கொடித்து அறியாமை இருள் நீக்கிய பகுத்தறிவுப்பகலவன். தமிழர்களைப் பெருமைப்பட வைத்த தந்தை பெரியார் வழியில்
சமநீதி சமத்துவம் தழைக்க பாடுபடுவோம் என இந்நாளில் உறுதி ஏற்போம் என்று தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி : முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் இன்று (7.2.2025) திருநெல்வேலியில் நடைபெற்ற அரசு விழாவில், 75,151 பயனாளிகளுக்கு 167 கோடி ரூபாய்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடர் இந்த மாதம் தொடங்கப்படவுள்ள நிலையில், இந்திய அணி ரசிகர்களின் முழு கவனமும் ரோஹித் ஷர்மாவின்…
திருச்சி : மாவட்டம் மணப்பாறையில் உள்ள மணப்பாறைபட்டி சாலையில் சிபிஎஸ்இ தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த பள்ளியில் படித்து…
ஒடிசா : வருகின்ற 9ம் தேதி கட்டாக்கில் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் விராட் கோலி விளையாட…
உத்தரப் பிரதேசம் : பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் 4ஆவது முறையாக, மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. செக்டார்-18…
வேலூர்: திருப்பூரில் இருந்து ஆந்திராவுக்கு ரயிலில் சென்ற 4 மாத கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்து ரயிலில் இருந்து தள்ளிவிட்ட…