பத்திரிக்கையாளர்கள் நலனுக்காக நாங்கள் துணை நிற்போம்.
இன்று பத்திரிக்கையாளர்களுக்கு எதிரான பல பிரச்சனைகள் உருவாகி வருகிற நிலையில், பத்திரிக்கையாளர்கள் பல இக்கட்டான பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில்,, இதுகுறித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ‘ஊடக துறையினருக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுக்கும் விதத்தில் செயல்பட்டால், நிச்சயமாக பத்திரிக்கையாளர்கள் நலனுக்காக நாங்கள் துணை நிற்போம் என தெரிவித்துள்ளார்.
மேலும், அதிமுக ஜனநாயகத்தை மதித்து பத்திரிகையாளரை போற்றும் வகையில் செயல்படும் என்றும் கூறியுள்ளார்.
விழுப்புரம் : மாவட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.…
சென்னை : சென்னையில் டாஸ்மாக் நிறுவன மேலாண் இயக்குநர் விசாகன் வீடு உள்பட 5 இடங்களில் ED அதிகாரிகள் சோதனை…
மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் எந்தெந்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு செல்லப்போகிறது எந்த அணி கோப்பையை வெல்ல போகிறது…
டெல்லி : பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 இல் விளையாடிய இளம் வீரர், 14 வயது பேட்ஸ்மேன் வைபவ் சூர்யவன்ஷி…
சென்னை : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஐந்து நாட்கள் பயணமாக உதகைக்குச் சென்றுள்ள நிலையில், நேற்று முதல் நாளாக நடைப்பயிற்சி மேற்கொண்டு…
சென்னை : தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளோடு 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளையும் அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டுள்ளார்.ஆனால்,…