ஜெய்பீம் போன்ற படங்களுக்கு எதிர்ப்புகள் வந்தால் போராட தயங்க மாட்டோம் என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் ‘ஜெய் பீம்’. இப்படம் அரசியல் வட்டாரத்திலும், பொதுமக்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்றாலும், சில தரப்பினர் எதிர்ப்பும் தெரிவித்தனர். இந்நிலையில் ஜெய் பீம் படக்குழுவினருக்கு, சென்னையில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் பாராட்டுவிழா நடைபெற்றது.
இந்த விழாவில் பேசிய மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள், ஜெய்பீம் திரைப்படம் உலகத்தை திரும்பி பார்க்க வைத்ததாக பாராட்டினார். இதுபோன்ற படங்களுக்கு வரும்காலத்தில் எதிர்ப்புகள் வந்தால், மார்க்சிஸ்ட் கம்ம்யூனிஸ்ட் கட்சி போராட தயங்காது என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…