நாடாளுமன்ற தேர்தலில் ஒருமித்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி அமைப்போம்…!பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி

Default Image

நாடாளுமன்ற தேர்தலில் ஒருமித்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி அமைப்போம். எங்கள் தலைமையில் கூட்டணி அமையுமா என்பது குறித்து சொல்ல முடியாது .வரும் 3-ம் தேதி விவசாயிகள் நடத்தும் சட்டப்பேரவை முற்றுகை போராட்டத்தில் பாமக பங்கேற்கும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்