தமிழக முதல்வர் மீது சுமத்தப்பட்ட பொய்குற்றச்சாட்டை முறியடிப்போம் : அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

Default Image

தமிழக முதல்வர் மீது சுமத்தப்பட்ட பொய்குற்றச்சாட்டை முறியடிப்போம் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். 

தமிழக முதல்வர் மீது சுமத்தப்பட்ட பொய்குற்றச்சாட்டை முறியடிப்போம் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அவர்கள் கூறியுள்ளார். கொடநாடு விவகாரத்தில் தமிழக முதல்வர் மீது சுமத்தப்பட்ட பொய்குற்றச்சாட்டை சட்டரீதியாக முறியடிப்போம் என கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், புராண காலத்தில் இருந்தே நல்லாட்சியின் மீது  பழி சுமத்தும் பழக்கம் இருந்து வருவதாகவும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்