ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் சனிக்கிழமைகளில் மட்டும் செல்போன், லேப்டாப் மற்றும் மின் சாதன பொருட்களை மட்டும் திருடும் வினோதமான திருடர்கள் மூன்று பேர் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.
சனிக்கிழமை மட்டும் கடைகளின் பூட்டை உடைத்து செல்போன், லேப்டாப் மற்றும் இதர பொருட்களை திருடி வந்தனர். இந்நிலையில் காவல் துறையினர் அவர்களை தனிப்படை அமைத்து பிடித்தனர். விசாரணையில் அவர்கள் வெங்கடேசன், மஹேந்திரன் மற்றும் லோகநாதன் என்பது தெரிய வந்தது.
ஆந்திரப்பிரதேசம் : தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமானவர் நடிகர் சிரஞ்சீவி. இவரது மகன் ராம் சரனும் இப்பொது தெலுங்கு திரையுலகில்…
சேலம் : ஆத்தூரில் இருந்து வானவரம் மலை கிராமத்திற்கு சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து…
ஆஸ்திரேலியா : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. பாகிஸ்தான் நடத்தும் இந்த…
சென்னை : அத்திக்கடவு-அவிநாசி 17 ஆகஸ்ட் 2024 அன்று நிறைவேற்றுப்பட்டது. இந்தத் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி…
சென்னை : காதலர் தினமான வருகின்ற பிப்ரவரி 14 அன்று தமிழ் சினிமாவில் இருந்து ஒத்த ஓட்டு முத்தையா, 2கே…
குஜராத் : இந்தியா - இங்கிலாந்து இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி, இன்று அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்துக்கு எதிரான…