அவர்களிடம் என்ன கிடையாது என்பதை நீங்கள் வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும். அவர்களிடம் நேர்மை இல்லை. அவர்களிடம் இல்லாத நேர்மை நம்மிடம் உள்ளது.
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் அவர்கள், சென்னையில் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பின் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது ,திமுக, அதிமுகவை அகற்றுவது தான் எங்களது பணி என்றும், அவர்களிடம் உள்ள பண பலம் நம்மிடம் கிடையாது என தைரியமாக ஒத்துக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், ஆனால், அவர்களிடம் என்ன கிடையாது என்பதை நீங்கள் வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும் என்றும், அவர்களிடம் நேர்மை இல்லை. அவர்களிடம் இல்லாத நேர்மை நம்மிடம் உள்ளது என்றும், நாளைக்கு நாங்கள் ஆட்சிக்கு வந்து விட்டால், எங்களால் பயன்பெறுவார்கள் நீங்கள் தான் என்றும் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 2025 இன் நான்காவது போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் உள்ள டாக்டர் ஒய்எஸ் ராஜசேகர ரெட்டி மைதானத்தில் டெல்லி கேபிடல்ஸ்…
விசாகப்பட்டினம் : விசாகப்பட்டினத்தில் தற்போது நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் அக்சர் படேல்…
விசாகப்பட்டினம் : ஐபிஎல் 2025 சீசனின் 4வது போட்டி டெல்லி கேபிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே…
விசாகப்பட்டினம் : ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பு டெல்லி அணியின் கேப்டனாக செயல்படுவார் என கணிக்கப்பட்ட கே.எல்.ராகுல், இன்றைய முதல் போட்டியில்…
சென்னை : தமிழில் சமீபத்தில் வெளியாகி சக்கை போடு போட்ட 'டிராகன்' திரைப்படம், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் கன்னடத்திலும்…
விசாகப்பட்டினம் : ஐபிஎல் 2025 தொடரில் இன்று நடைபெறும் 4வது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்…