மீண்டும் அதிமுக ஆட்சியமைக்க உறுதியேற்போம் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் குன்னத்தூர் பகுதியில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா கோயிலை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்.இதன் பின்னர் முதலமைச்சர் பழனிசாமி பேசுகையில்,ஒருமித்த கருத்தோடு இணைந்து பணியாற்றி தேர்தலில் வெற்றி பெற வேண்டும் .
ஸ்டாலின் நாடகத்திற்குமக்கள் மயங்க மாட்டார்கள்.எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மக்களுக்காகவே வாழ்ந்தவர்கள்.இன்று வரை அதிமுக 30 ஆண்டுகாலம் தமிழகத்தில் ஆட்சி செய்துள்ளது. மீண்டும் அதிமுக ஆட்சியமைக்க உறுதியேற்போம்.தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்டங்களில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை நடத்திப் பல்வேறு திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டது என்று பேசியுள்ளார்.
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடியும், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸும் புது டெல்லியில் நேற்று சந்தித்து கொண்டனர்.…
சென்னை : சேலம் மாவட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி ஜான் எனும் சாணக்யாவை மர்ம கும்பல் ஒன்று இன்று அவரது…
சென்னை : சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் தனியாக ஒரு படத்தில் நடிக்க எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ அதே அளவுக்கு அவர்…
மேற்கு வங்கம் : ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு பணிகளுக்காக இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி…
பஞ்சாப் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், போட்டியில் விளையாடும் அணிகள்…
டெல்லி : இந்த வருட ஐபிஎல் (IPL 2025) திருவிழா வரும் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்…