பிரச்னை என்று வரும் பொதுமக்களை துறை ரீதியாக அழைத்துச்சென்று உதவி செய்ய வேண்டும்…..!காவல் ஆணையர் விஸ்வநாதன்

Published by
Venu

பிரச்னை என்று வரும் பொதுமக்களை துறை ரீதியாக அழைத்துச்சென்று உதவி செய்ய வேண்டும் என்று  காவல் ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக காவல் ஆணையர் விஸ்வநாதன் கூறுகையில்,பெண்களுக்கு எதிராக ஒரு சம்பவம் நடந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் முதியவர்களுக்கு ஒரு பிரச்னை என்றால் உயர் அதிகாரிகளிடம் எடுத்துச்சென்று உதவி செய்ய வேண்டும் பிரச்னை என்று வரும் பொதுமக்களை துறை ரீதியாக அழைத்துச்சென்று உதவி செய்ய வேண்டும்   என்று  காவல் ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

Published by
Venu

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 hour ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 hour ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

2 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

2 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

2 hours ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

2 hours ago