நடிகர் விஷால் மீது முதலமைச்சர் பழனிசாமியிடம் புகார் அளிக்க உள்ளோம்….!எஸ்.வி.சேகர்

Default Image

இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்துவதில் உள்நோக்கம் உள்ளது என்று நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நடிகர் எஸ்.வி.சேகர்  கூறுகையில்,  நடிகர் விஷால் மீது முதலமைச்சர் பழனிசாமியிடம் புகார் அளிக்க உள்ளோம்.தயாரிப்பாளர் சங்கத்தில் நிர்வாக சீர்கேடு, சங்கத்தின் சாவியை முதலமைச்சரிடம் வழங்க உள்ளோம் . இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்துவதில் உள்நோக்கம் உள்ளது என்றும்  நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்