காவிரி – கோதாவரி திட்டத்தை நிறைவேற்றுமாறு பிரதமரிடம் கோரிக்கை வைத்தோம்- ராமதாஸ்

Default Image

காவிரி – கோதாவரி திட்டத்தை நிறைவேற்றுமாறு பிரதமரிடம் கோரிக்கை வைத்தோம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் பிரதமர் மோடியுடனான சந்திப்புக்கு பின் பாமக நிறுவனர் ராமதாஸ் விளக்கம் அளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக பிரதமரிடம் கோரிக்கை வைத்தோம்.காவிரி – கோதாவரி திட்டத்தை நிறைவேற்றுமாறு பிரதமரிடம் கோரிக்கை வைத்தோம்.
டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க கோரிக்கை வைத்தோம் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் பொய் பிரசாரம் செய்கிறார் என்று  ராமதாஸ் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்