நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பானமையுடன் வெற்றிபெற்று ஆட்சி அமைத்துள்ளது.இதனிடையே நேற்று மக்களவையின் முதல் கூட்டத்தொடர் நேற்று நடைபெற்றது.இதில் மக்களவை தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் பதவி ஏற்றார்கள்.அதேபோல் இன்றும் பதவி ஏற்றனர்.குறிப்பாக தமிழகத்தில் மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற எம்பிக்கள் இன்று பதவி ஏற்றனர்.பதவி ஏற்ற அனைவரும் தமிழிலே பதவி ஏற்றனர்.இதனால் மக்களவையில் தமிழின் குரல் ஓங்கி ஒலித்தது.
இந்நிலையில் திமுக எம்பிக்கள் பதவி ஏற்றது குறித்து முதலமைச்சர் பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், திமுக எம்.பி.க்கள் இந்தி படித்துவிட்டு தமிழ் வாழ்க என கூறி மக்களவையில் பதவியேற்றுள்ளனர். எங்களுக்கு அவ்வாறு நடிக்க தெரியாது என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : அதிமுக உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மற்றும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு…
சென்னை : அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.…
மும்பை : இன்றயை காலத்தில் டிஜிட்டல் வழியாக மர்ம நபர்கள் வயதானவர்களை குறி வைத்து அவர்களிடம் பணம் மோசடி செய்து…
டெல்லி : தொகுதி மறுவரையறை பற்றி விவாதம் நடத்த வேண்டும் என நாடாளுமன்றத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி…
துபாய் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி வரும் மார்ச் 22-ஆம் தேதி பிரமாண்டமாக தொடங்கப்படவுள்ளது. முதல் போட்டியானது நடப்பு சாம்பியன்…