செங்கல்பட்டில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சஞ்சீவி நாதன் டிராக்டரில், கரும்புகளை கட்டிக் கொண்டு, வேட்புமனுவை தாக்கல் செய்ய சென்றுள்ளார்.
தமிழகத்தில் ஏப் 6-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதையடுத்து, மார்ச் 12-ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. இதனையடுத்து இன்று, முதல்வர் பழனிசாமி, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், சீமான், கமல், டிடிவி தினகரன் மற்றும் பல அமைச்சர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
அந்த வகையில், செங்கல்பட்டில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சஞ்சீவி நாதன் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக வித்தியாசமாக முறையில் சென்றுள்ளார். அவர், டிராக்டரில், கரும்புகளை கட்டிக் கொண்டு, வேட்புமனுவை தாக்கல் செய்ய சென்றுள்ளார். இவருக்கு பின்பாக 40-க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் சென்றனர். இந்த சம்பவம் அங்கிருந்த அனைவரையும் கவர்ந்திழுத்துள்ளது.
சென்னை : நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல்…
கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து அணியும், தென்னாபிரிக்கா அணியும் கராச்சி தேசிய மைதானத்தில்…
சென்னை : மாஸ் வேணுமா மாஸ் இருக்கு...கிளாஸ் லுக் வேணுமா அதுவும் இருக்கு என்கிற வகையில் ரசிகர்களை வெகுவாக கவரும்…
சென்னை : நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகார் இப்போது…
கராச்சி : நம்ம இங்கிலாந்து அணிக்கு என்னதான் ஆச்சு என்ற கேள்வியை எழுப்பும் வகையில் மோசமான ஆட்டத்தை சமீபகாலமாக வெளிப்படுத்தி…
கோவை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவானது நேற்று சென்னை தரமணி YMCA மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில்…