இந்தி மொழிக்கு நாங்கள் எதிரி அல்ல என்றும், அப்படி இந்தி மொழியை நாங்கள் எதிரியாக கருதி இருந்தால் தமிழகத்தில் ஹிந்தி பிரச்சார சபா தமிழகத்தில் இருக்காது என்று திமுக நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா கூறி இருக்கிறார்.
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் 4 லட்சம் பேர் ஹிந்தி பிரச்சார சபா வில் படித்து தேர்ச்சி பெறுகிறார்கள் . இந்தி மொழியை அவர் அவர்கள் விரும்பி கற்பதை நாங்கள் எப்பொழுதும் எதிர்த்து இல்லை என்றும் மத்திய அரசு அதை கட்டாயப்படுத்தி திணிக்க விரும்புவதையே நாங்கள் எதிர்ப்போம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், இந்தி மொழிக்கு நங்கள் எப்போதும் எதிரி அல்ல என்றும் கூறியுள்ளார்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…