தண்ணீருக்காக தவிக்கும் தமிழ்நாடு..! பள்ளிகளுக்கு விடுமுறையா..? என்ன சொல்கிறார் அமைச்சர் செங்கோட்டையன்

Published by
kavitha

தமிழகம் தண்ணீருக்காக தவித்து கொண்டிருக்கிறது.பொதிய மழை இல்லாத காரணத்தாலும்,அணைகளில் நீர் வற்றியதால் மக்கள் குடி தண்ணீருக்காக தவித்து வருகின்றனர்.
தலைநகரத்தில் தண்ணீருக்காக மக்கள் தங்களது அன்றாட வேலைகளை விட்டுவிட்டு தண்ணீர் பிடிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.கடும் தண்ணீர் பஞ்சம் காரணமாக 4000 ஓட்டல்கள் முடப்படுவதாக தகவல்கள் வெளியாக்கி உள்ளது.மேலும் தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தண்ணீர் பிரச்னை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக தகவல்கள் வெளியாகியது.இது குறித்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன் தண்ணீர் பிரச்னை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக  வெளியான செய்திகள் தவறு பள்ளிகளில் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ஜூன் 17 முதல் ஆய்வுப்பணிகள் நடைபெறும் பள்ளிகளில் தண்ணீர் பிரச்னை குறித்து கவனத்திற்கு கொண்டுவந்தால் 24 மணி நேரத்தில் சரிசெய்யப்படும் என்று  செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழகம் இப்படி தண்ணீர் இன்றி தவிப்பது வேதனை அளிக்கின்றது.’நீரின்றி அமையாது உலகு’ என்ற அய்யனின் குறள் இன்று மெய்யாகி விட்டது.அணைகள்,குளங்கள் , ஏரிகளை பாதுகாக்காமல் பறிகொடுத்து விட்ட அரசால் இன்று மக்கள் வேதனைப்படும் அவலம் ஏற்பட்டுள்ளது.

Recent Posts

அனிருத்தை சிம்மாசனத்தில் உட்கார வைத்து அழகு பார்த்த சூப்பர் ஸ்டார்.!

அனிருத்தை சிம்மாசனத்தில் உட்கார வைத்து அழகு பார்த்த சூப்பர் ஸ்டார்.!

சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…

11 mins ago

நெற்றியில் இருந்த ‘குங்குமம்’ எங்கே.? விஜய் முன்னெடுக்கும் அரசியல் நிலைப்பாடு..?

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…

60 mins ago

வேட்டையன் இசை வெளியீட்டு விழா.. ரஜினி சொன்ன “கழுதை – டோபி” கதை!

சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…

1 hour ago

அப்பா என் பாட்டு எப்படி இருக்கு.. மாரி செல்வராஜ்-க்கு டஃப் கொடுத்த அவரின் குட்டி வாண்டு.!

சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…

1 hour ago

“அவருக்கு துளிகூட பயம் இல்லை” ! ரிஷப் பண்ட்டை புகழ்ந்த ஆடம் கில்கிறிஸ்ட்!

சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…

1 hour ago

“அதிமுக மீண்டு வரவேண்டும்” உதயநிதி விருப்பம்.!

சென்னை : தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில்…

1 hour ago