மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு..பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு.!

Default Image

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.

மேட்டூர் : அணை பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு மூன்றாவது நாளாக அதிகரித்துள்ளதால் அணையின் நீர்மட்டம் 98.50 அடியாக உயர்ந்துள்ளது

இந்நிலை, மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால்  நேற்று காலை 98.03 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று 98.50 அடியாக உயர்ந்துள்ளது. இதனால், அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
Donald Trump
Indian Army
ilaiyaraaja - india pakistan war
Chief Minister J&K
Jammu Kashmir
scattered missile parts