கர்நாடக அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர்! தமிழகத்தை வந்தடைந்தது!

Default Image

கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறந்துவிடப்பட்ட தண்ணீர் தமிழக எல்லையை வந்தடைந்துள்ளது.

தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால், அனைத்து இடங்களிலும் பருவமழை பெய்து வருகிறது. இதனால், அணைகளில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில், கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறந்துவிடப்பட்ட தண்ணீர் தமிழக எல்லையை வந்தடைந்துள்ள நிலையில், தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 1000 கன அடியிலிருந்து 1,500 கன அடியாக அதிகரித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
TN CM MK Stalin say about Fair Delimitation
Gold Price in tamilnadu
allahabad high court
nitish kumar national anthem
Encounter - TnPolice