சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்வரத்து அதிகரிப்பு…!!!

Default Image

திருவள்ளுவர் மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

சென்னைக்கு பூண்டி, சோழவரம், புழல் மற்றும் செம்பரபாக்கம் ஏரிகள் வாயிலாக குடிநீர் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருவள்ளுவர் மாவட்டத்தில் மழை கொட்டி தீர்ப்பதால், இன்று முதல் கணிசமான நீர்வரத்து கிடைக்கும் என, குடிநீர் வாரியம் மற்றும் பொதுப்பணித்துறையினர் கூறுகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்