ஓகேனக்கல்லுக்கு நீர்வரத்து தற்போது 22,000 கன அடியாக உயர்ந்துள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரமைடைந்ததை தொடர்ந்து கர்நாடகா காவேரி நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு வரும் நீரின் அளவு அதிகமாக உள்ளதால் கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு 20,000 கன அடிக்கு மேல் நீர்வரத்து வருவதால், 6,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
கபினி அணைக்கு 23,000 கன அடிக்கு மேல் நீர்வரத்து வருவதால் 30,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இரண்டு அணைகளில் இருந்தும் தற்பொழுது வெளியேற்றப்படும் நீரின் அளவு வினாடிக்கு 36,000 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால், ஓகேனக்கல்லுக்கு இன்று மதியம் 15,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து தற்போது 22,000 கன அடியாக உயர்ந்துள்ளது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…