செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தற்போது 1,500 கன அடி நீர் திறக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது.
தற்போது, 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்த நிவர் புயல், தற்போது 11 கி.மீ. வேகத்தில் வருகிறது. தொடர் கனமழையால் நீர் அதிகரித்ததால் முன்னெச்சரிக்கை அறிவிப்பாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பலத்த மழை பெய்து வருவதால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 கனஅடியை கடந்தது. ஏரியின் முழு கொள்ளளவு 24 அடியாக கொண்டுள்ளது, ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 3248 கனஅடியாக வருகிறது.
இதற்கிடையில், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தற்போது 1,500 கன அடி நீர் திறக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை என பொதுப்பணித் துறை தெரிவித்துள்ளது.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…