கடந்த 12-ஆம் தேதி முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் தண்ணீரை திறந்து வைத்தார். இந்த தண்ணீர் இன்று அதிகாலை கல்லணைய வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து காவிரி டெல்டா பாசனத்திற்காக இன்று கல்லணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் எம் ஆர் கே பன்னீர்செல்வம், கே என் நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ரகுபதி, எஸ் எஸ் சிவசங்கர், மெய்நாதன் மற்றும் காவிரி டெல்டா மாவட்ட கலெக்டர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மற்றும் பொதுப்பணித் துறை, வேளாண் துறை அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், கொரோனா காரணமாக சமூக இடைவெளிகளை கடைபிடித்து கல்லணை திறப்பு நிகழ்ச்சி நடைபெறும் எனவும் பொதுப்பணித் துறை வட்டாரங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…